கொலை செய்வது கௌரவமா? என கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இது கூறியுள்ளதாவது: கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன்,...
சீன லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்! என. மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை: ‘‘மேக் இன் இந்தியா” திட்டத்தின்...
கட்சித் தலைமை அலுவலகத்தில் எஸ்சி/ எஸ்டி (SC/ST ) அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் ஏ.ஜி. மௌரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்....
*தாளவாடி பழங்குடியினமக்களுக்கு அரசு தலைமை மருத்துவமனை ஏற்படுத்தித் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரிக்கை வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் வசிக்கும் ஒன்றரை லட்ச பழங்குடியின...
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது: இலஞ்சம் உயிரையும் கொல்லும் என்பதற்கு உதாரணமாகி நிற்கிறது திருவாரூர் மணிகண்டனின் மரணம். கூரை வீட்டிலிருந்து இடம்மாறி குறைந்தபட்சம் 300 சதுர அடி கான்கிரீட்...
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை?ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா?...
பூர்வகுடி மக்களை வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்துவதா சமூகநீதி? என மக்கல் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்ம.தங்கவேலு கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள் அறிக்கை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 250-க்கும்...
ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்” என – மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது இதுகுறித்து அக்கட்சியின் மாநில தொழிலாளர் நல அணி மாநில செயலாளரும், மாநில நம்மவர்...