கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் அ.உதயகுமார், பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்கள், இளம்பட்டதாரிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு வண்ணமிகு வேல்ஸ் கல்வித் திருவிழாவாக நடந்தேறியது.
previous post
next post
