எஸ்பிபி குணமாக நாளை கூட்டு பிரார்த்தனை பாரதிராஜா அழைப்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்ப நாளை கூட்டு பிரார்த் தனை செய்ய பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் பாரதிராஜா கூறியிருப்பதாவது:...
