பெப்ஸி வளாகத்தில் புதிதாக மருத்தகம் திறப்பு.. சம்மேளனம் தலைவர் செல்வமணி அறிக்கை..
சென்னை நூறடி சலையில் உள்ள தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வளாகத்தில் புதியதாக மருந்தகம் திறக்கப்ப்டடது. இதுபற்றி பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வ மணி தலைமையில், மத்திய...
