எஸ்பிபி கூட்டுபிரார்த்தனையில் திரண்ட திரையுலகம்.. இயக்குனர் பாரதிராஜா உருக்கம்
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடையவேண்டி திரையுலகினர் திரண்டு பாரதிராஜா கேட்டுக்கொண் டதற்கிணங்க கூட்டுபிரார்த்தனையில் பங்கேற்றனர். இதுபற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: என் இனிய...
