அஷ்டவதானி என திரையுலகில் அழக்கப்படுபவர் டைரக்டர் டி.ராஜேந்தர். இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை அளிக்க டி. .ராஜேந்த்ரை வெளிநாடு அழைத்துச் செல்கினறனர்.

இதுகுறித்து அவரது மகன் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை:
