*உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் திருத்தந்தை போப் பதினாறாம் பெனடிக்ட்* அவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது வேதனையளிக்கிறது.

அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள *உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களுக்கு* எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*ரா.சரத்குமார்*
நிறுவனத் தலைவர்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
