மலையாள மூத்த இயக்குனர் கே.எஸ்.மாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் த்லைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்திம் உள்ளார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021
