Trending Cinemas Now
அரசியல்

கமல் கட்சி வேட்பாளருக்கு கொரோனா உறுதியால் அதிர்ச்சி

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேளச்சேரி தொகுதியை கட்சி ஒதுக்கி   கட்சி அறிவித்தது.  அத்தொகுதியில் வாக்கு சேகரிப்பில் பரபரபப்பாக இயங்கி வந்த சந்தோஷ்பாபு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தோஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பிரசாரத்துக்கு அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரிடம் வேட்புமனு பெற்ற அதிகாரியும் அதிர்சி அடைந்துள்ளார்.

Related posts

விவேக் நினைவு நாள்: மரம் நடும் நிழ்ச்சியில் பூச்சி முருகன்

Jai Chandran

காட்டேரியில் ஆட்டம்போடும் வைபவ் – ஆத்மிகா

Jai Chandran

சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் வழக்கு நாளை விசாரணை.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend