ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் கட்டுப்பாடுகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி..
கொரோனா 2வது அலை இந்தியாவில் கோர தாண்ட வம் ஆடிவருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். லடசக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெல்லி...
