வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர்
ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் வந்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய கௌரவ தலைவர் ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் பரமு, அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில அமைப்பாளர் சுந்தர்,, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.