Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஆட்சி பிடிக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி..

கேரளாவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பினராய் விஜாயன் தலைமை யில் நடந்து வந்தது. அங்கு ஆட்சி காலம் முடிவடைவதை யொட்டி
கேரளாவின் 140 தொகுதி களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
94 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , மற்றவை 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கிறது. பாஜக எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
71 இடங்கள் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் இடதுசாரி கூட்டணி 94 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால கேரளாவில் மீண்டும் பினராய் விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

Related posts

“தோல்விதான் என்னை உயர்த்தியது” – பொங்கல் விழாவில் பி சி ஶ்ரீராம் பேச்சு..

Jai Chandran

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பாதுகாப்பு அணி போட்டி

Jai Chandran

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு ரஜினி, வைரமுத்து, திரையுலகினர் கண்ணீர் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend