பட்டியலின மக்களின் பண்பாடு,போராட்டங்கள், இயக்கங்கள்,ஆளுமைகள் சார்ந்த வரலாற்றை எழுதுவதற்கென ஆண்டிற்கு 5 பேருக்கு Fellowship வழங்கவிருக்கிறது நீலம் பதிப்பகம். இம்முயற்சியில் இணையுமாறு அழைக்கிறோம்.என டைரக்டர் பா இரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு வ்ருமாறு: