Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாரி செல்வராஜ் கவிதை தொகுப்பு வெளியிட்ட வடிவேலு

பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிர பரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கி றது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

Related posts

கமலின் மக்கள் நீதி மய்யம் அமைத்த கூட்டணி… வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

Jai Chandran

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட “அரிசி” பட ஆடியோ டிரைலர்..

Jai Chandran

வடிவேலு பட.இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் பிரபு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend