எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து “ரேகை” த்ரில்லர் சீரிஸ்
ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது. புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார்...
