ஏமாற்றங்கள் மிகுந்த தமிழக பட்ஜெட் 2022 என மக்கல் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.தங்கவேல் தெரிவித்திருக் கிறார்.அவர் கூறியதாவது: நேற்று தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுப் பள்ளி மாணவ மாணவியரின்...
லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்திட, அரசின் சேவைகள் விரைவாகக் கிடைத்திட சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்திருக்கி றார். அவர்...
டாஸ்மாக் விதியில் திருத்தம் குறித்து மக்களுக்கு விளம்பரபடுத்த் வேன்டும் என்று மக்கள் நீதி மய்யம் மாநில் செயலாலர் செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் டாஸ்மாக்...
இந்தோனேசியா மற்றும் செஸ்செல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காலகாலமாக...
அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.தங்கவேல் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள. அறிக்கை வருமாறு: அரசு போக்குவரத்துக் கழகப்...
மக்கள் நீதி மய்ய மகளிர் சாதனையாளர்கள் விருது 2022 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன இதுகுறித்து கட்சி துணைதலைவர் ஆர். தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அனைவருக்கும் வணக்கம், இந்த சமூகம் ஆண் பெண் என்ற இருபாலராலும்...
அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. *ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க...
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் மற்றும் துணைத் தலைவர் ஏ.ஜி..மௌரியா அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் சிவ இளங்கோ, (கட்டமைப்பு) ஆலோசனையின்படி, மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் (ஊடகம் & தகவல் தொழில்நுட்பம்) மற்றும்...