தனது சிலை செய்ய ஆர்டர் தந்த எஸ்பிபி.. இறுதி முடிவு முன்பே தெரிந்ததா..
எஸ்பிபாலசுப்ரமணியம் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக அளித்தார். அங்கு...
