தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் நடந்த நிதிநிலை விவகாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது:
கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2021
