Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நவீன இசை வழியே சங்க இலக்கியம் : ஜேம்ஸ் வசந்தன் முயற்சி

தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமுறைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல் சேர்ந்திசைக்குழு *தமிழ் ஓசை*.

இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘*யாதும் ஊரே யாவரும் கேளிர்*’.

 

 

 

சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு ‘தமிழ் ஓசை’.

 

https://youtu.be/o80CUoyloEgreally

கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.@CMOTamilNadu @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TThenarasu @onlynikil #YOYK

Related posts

ஆதார் கேட்டு அலையும் ஒரு கிராமத்தின் உண்மை கதை அட்ரஸ்: இயக்குனர் இராஜமோகன்

Jai Chandran

Team Salaar wishing sShruti Haasan

Jai Chandran

நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend