Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரோஜா எம் எல் ஏ கோரிக்கை மனு மீது மத்திய அரசு நடவடிக்கை..

பிரபல நடிகையும், நகரி தொகுதி எம் எல் ஏ வுமான ரோஜா திருப்பதி நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் மனு அளித்தார். தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

Related posts

சிவாஜி 92வது பிறந்த தினத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.. ராம்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு..

Jai Chandran

உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் “கூடு” திரைப்படம்

Jai Chandran

Madha Gaja Raja has become an Unstoppable Train -.Vishal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend