சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ ராதாரவி திறந்து வைத்தார்.
பெப்சி தலைவர் உயர்திரு. ஆர் கே செல்வமணி தலைமை தாங்கினார்.
பெப்சி பொதுசெயலாளர் பி.என் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
