Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்துக்கு ரூ 25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி, 2டி நிறுவனம்

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம்.
தேசிய விருது பெறும் கலைஞர்கள் நேரில் கவுரவிக் கப்பட்டார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான :
எம். நாசர் (தலைவர்),

எஸ். ஐ. கார்த்தி (பொருளாளர்), துணைத்தலைவர்களான

பூச்சி முருகன்,
கருணாஸ்,

மற்றும் செயற்குழு உறுப்பினர்களான :

ராஜேஷ்,,  சச்சு, மனோபாலா,, பசுபதி, லதா சேதுபதி, விக்னேஷ்,, சோனியா, நந்தா.எஸ்.டி, சரவணன்.வி, பிரேம்குமார்.Sஎஸ்.
ஸ்ரீனிவாசா ரெட்டி (எ) ஸ்ரீமன், எம்.ஏ.பிரகாஷ்,, வாசுதே வன்.வி.கே,  ஹேமச்சந்திரன்.
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நடிகர் சங்க அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில்,
நிர்வாக பொருளாளர்  டிரசுரர் எம்.நாசர்,
பொருளாளர்  எஸ்.ஐ..கார்த்தி
மற்றும் குழு உறுப்பினர்கள் பூச்சி எஸ். முருகன்,, லதா, சச்சு(எ) சரஸ்வதி, ராஜேஷ்,
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதன் பிறகு,
2020 ஆம் ஆண்டிற்கான
தேசிய விருது பெறும் கலைஞர்கள்
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று)
சிறந்த திரைப்படம் – சூரரைபோற்று -தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,
சிறந்த திரைக்கதை ஆசிரியர் – சுதா கொங்குரா (சூரரை போற்று),
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று),
சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று),
சிறந்த தமிழ் திரைப்படம்- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்(இயக்குநர் சாய்வஸந்த்),
சிறந்த படத்தொகுப்பாளர் –
ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த துணை நடிகை – லட்சுமிப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனகர்த்தா – திரு.மடோன் அஸ்வின் (மண்டேலா),
சிறந்த ஆவணப்படம் இயக்குனர் – ஆர்.வி. ரமணி( பானு )
அழைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து, நினைவு சின்னம் வழங்கி கவிரவிக்கப்பட்டார்கள்.

விருது பெற்ற அனைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கியது விருமன் படக்குழு.

விருமன் பட நடிகர் கார்த்தி, விருமன் பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் காசோலை வழங்கியுள் ளார்கள்.

#தென்னிந்திய நடிகர் சங்கம்
14.08.2022

-Johnson pro

Related posts

முதன்முறையாக என் படம் தீபாவளி ரிலீஸ் ஆகிறது: சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

Jai Chandran

மிஷன் சேப்டர் 1 (பட விமர்சனம்)

Jai Chandran

சோனிலைவில் தமிழ் ராக்கர்ஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend