Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தமிழகம்: கொரோனா பலி 3 ஆக உயர்வு..

தமிழகம்: கொரோனா பலி 3 ஆக உயர்வு..

கொரோனா வைரஸ் பாதித்த மாநிலத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில்
2 பேர் பலியாகியிருந்தனர்.தற்போது பலி எண்ணிக்கை 3 ஆகியிருக்கிறது.
இதுபற்றி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின் மனைவி (53), தேனி மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டு இன்று மூச்சுத் திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

#Corono death Rise Three In Tamil Nadu

#கொரோனா பலி 3ஆனது

Related posts

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது..நாளை முதல் தியேட்டரில் ரிலீஸ்..

Jai Chandran

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

Jai Chandran

வருண் தேஜ் நடிக்கும் ”மட்கா” நவம்பர் 14ல் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend