தமிழக சுகதார துறை அறிவிப்பு..
சென்னை மார்ச்:
கொரேனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கொரோனாவில் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. தற்போது ஈரோடு, மதுரை, சென்னை மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரேனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்தது. ஒரேநாளில் மேலும் 8 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய் யப்பட்டது. மேலும் துபாயிலி ருந்து திருச்சி வந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#corona affected persons in tamilnadu increased to 35
