டீ கடையில் பார்சலுக்கு மட்டும் அனுமதி..
அரசு அறிவிப்பு..
சென்னை,மே 9:
கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட் டுள்ளது. வரும் 11ம் தேதி முதல் சென்னை மாநகர எல்லை பகுதிகளில் மளிகை, காய்கறி கடை களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை செய்யலாம். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும். கடைகளிலிருந்தபடி டீ அருந்தக்கூடாது. கட்டுப்பாடு மீறினால் உடனடியாக டீக்கடைகள் மூடப்படும்
தனியார் நிறுவனங்கள் 33 சதவித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல் படலாம். மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நகரக் குள் உள்ள பெட்ரோல் பங்கு கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் ஹைவேஸில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்கலாம்.
இவ்வாறு தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
#tea shops, will open from 11th may
