Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சென்னை உள்பட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு..

சென்னை உள்பட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு..

4.நாட்கள் கடும் கட்டுப்பாடு

சென்னை ஏப் :
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏற்கெனவே இந்தியா முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திடீரென்று தமிழக அரசு அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக் கிறது.
குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை மாநகராட்சி பகுதிகளில்
26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29ம் தேதி (புதன்கிழமை )இரவு 9 மணி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் 26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28 (செவ்வாய் கிழமை) இரவு 9 மணிவரையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
5 மாநகரட்சியில் மட்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதே முழு அடைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

#complete lockdown in 5 major சிட்டிஸ் in Tamil Nadu

Related posts

சூ மந்திரக்காளி (பட விமர்சனம்)

Jai Chandran

எம் ஜி ஆருக்கு பிறகு கெட்ட பழக்கம்.இல்லாத நடிகர் பிரசாந்த் – இயக்குனர் பாராட்டு

Jai Chandran

கமல்ஹாசன் உடல்நிலை பற்றி மருத்துவமனை அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend