மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை பாதுகாக்க வேண்டும்: கமல் கட்சி அறிக்கை
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என. மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். இதுகுறித்து மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும்...
