இன்று ( மே 1 ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு காலை 10.30 மணியளவில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவகத்தில், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையின் சார்பாக பேரவையின் கொடியை கட்சியின் துணைத்தலைவர்...
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது: மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு...