சாதி சான்று மறுப்பால் குறவர் இன தொழிலாளி உயிரிழப்பு: சரத் அறிக்கை
சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்ததால் குறவர் இனத்தைச் சார்ந்த தொழிலாளி வேல்முருகன் உயிரிழப்புக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அது வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம்,...
