நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக் கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:

18 வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். இன்று அவர் எனக்கு குழந்தையாக பிறந்திருப்பதுபோலவும் என் விரலை pidiththnilaiyil உணர்கி றேன். என குறிப்பிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
