மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் கவிஞர் சினேகன். 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் இவருக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்து கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.
அதன்படி இன்று சினேகன் விருகம்பக்கம் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.