Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் பொது செய்திகள்

தஞ்சையில் கீர்த்தி தொடங்கி வைத்த ‘லாங்க்வால்” மால்

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா இன்று (03.08.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார் .

விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் :

பல வருடங்களுக்கு பிறகு தஞ்சை வந்துள்ளேன், தஞ்சை வந்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. காரணம் தஞ்சை மண் மிகவும்
பிரசத்தி பெற்ற கோவில்கள் உள்ள இடம்.இவ்விடத்தில் மிக பிரம்மாண்டமான லாங்வால் மால் அமைத்த VND.இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் மற்றும் இக்குழுமத்தை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தஞ்சை மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி
”தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து” எனும் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகபடுத்தினார்.

Related posts

பாடகர் வேல்முருகனுக்கு ”கிராமிய இசை கலாநிதி” பட்டம் வழங்கிய ஆதினம்

Jai Chandran

26ம் தேதி முதல் தியேட்டர்கள் மீண்டும் இயங்க தடை அரசு புதுகட்டுப்பாடு

Jai Chandran

விஜய் சேதுபதி- மணிகண்டனின் முத்து என்கிற காட்டான்  டீசர் வெளியீடு.. 

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend