சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்க்ப்பட்ட பல்வேறு பகுதிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பார்வையிட்டார். பெரியார் நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் கமல் நிவாரண பொருள் வழங்கினார்.. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன். pic.twitter.com/C4qS3DmnE9
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2021