சூர்யா நடித்த ஜெய்பீம் பட சர்ச்சை குறித்து இயக்குநர் அமீரின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்பு களையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட.
அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்….
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.
