Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா படப்பிடிப்புகள் 31ம் தேதிவரை ரத்து.. அஜீத் ரூ 10லட்சம் உதவி.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர் கே. செல்வமணி கூறியதாவது:
கொரோன 2வது அலை பரவிவருவதை தடுக்க வேண்டிய நிலையில்
வரும் மே 31 வரை படப் பிடிப்பு உள்ளிட்ட திரைத் துறை பணிகள் நடைபெறாது.

இந்த காலகட்டத்தில்
முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர் களுக்கு உதவ முன்வர வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு நடிகர் அஜித் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

Related posts

திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் சீனுராமசாமி பேச்சு

Jai Chandran

The teaser of GV Prakash Kumar’s Bachelor massive response.

Jai Chandran

மீனவர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை என்ன? கமல் ஹாசன் கட்சி கேள்வி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend