Trending Cinemas Now
சினிமா செய்திகள் பொது செய்திகள்

அனைத்து சினிமா படப்பிடிப்பும் 19ம் தேதி முதல் நிறுத்தம்..

பெப்சி தலைவர் செல்வமணி பேட்டி

சென்னை மார்ச்.

பெப்சி (தென்னிந்திய திரைப்பட சம்மேளனm) தலைவர் ஆர். கே .செல்வமணி இன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவாவது :

கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் அதிகாரித் துள்ளது. பாதுகாப்பு நிறைந்த நாடுகளிலேயே கொரோனோ வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் அவ்வளவு பாது காப்பு வசதிகள் கிடையாது. கொரோனோ இந்தியாவிலும் நுழைந்துவிட்டது இந்நிலையில் இந்த தாக்கு தலை சமாளிக்க தேவையான தடுப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டி உள்ளது.
சினிமா ஷுட்டிங்கின் போதுபோதுமான சுகாதார வசதிகள் கிடையாது. சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி வரும் 19ம் தேதி முதல் சினிமா, டிவி, விளம்பர படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.இதற்கு தயாரிப்பா ளர்களும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறி தெரிவித்துள்ளார்.

#Coronavairus Scare: No film shooting, TV Shooting from March 19th

#FEFSI RK.Selvamani

Related posts

தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை…

Jai Chandran

Catchy RAP WWWLockdown Video Song

Jai Chandran

திகைக்க வைக்கும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்.. ஒரே இரவில் நடக்கும் கதை.,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend