Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரோஜா எம் எல் ஏ கோரிக்கை மனு மீது மத்திய அரசு நடவடிக்கை..

பிரபல நடிகையும், நகரி தொகுதி எம் எல் ஏ வுமான ரோஜா திருப்பதி நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் மனு அளித்தார். தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

Related posts

ராஜா இசையில் ஸ்ரீகாந்த்- சிந்தியா நடிக்கும் ” தி ன ச ரி “

Jai Chandran

ஒ டி டி வெப் சீரிசில் அறிமுகம் பற்றி ஆர்யா

Jai Chandran

10முதல் 24 மே வரை முழு ஊரடங்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend