நடிகர் விஜய்க்கு சொகுசு கார் வழக்கில் ரூ. 1 லட்சம் அபராரதம் விதித்து ஐகோர்ட் உத்த்ரவிட்டது. இதையடுத்து விஜ்ய மீது பலவேறு விமர்சனக்கள் எழுந்தன. இந்நிலையில் விஜ்யக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை. தொடர்ந்து செல்!. ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:




